பிட்டிகல – எல்பிட்டிய வீதியில் அமுகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 12:52 (SLT)
பிட்டிகல – எல்பிட்டிய வீதியில் அமுகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 12:14 (SLT)
யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சந்தை மீது தாக்குதல் நடதப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 12:06 (SLT)
தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 12:03 (SLT)
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள 387 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்தார்.வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 11:47 (SLT)
மூன்று அமைச்சர்களுடனான உலகின் மிகச்சிறிய அமைச்சரவை இறுதியாக நேற்று (12) கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இவ்வாறு அமைச்சரவை கூடியது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 11:44 (SLT)
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று புதன்கிழமை மாலை மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் இருந்து உரிய வாக்குச் சாவடிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 11:39 (SLT)
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 11:35 (SLT)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 11:26 (SLT)
பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அமைதியும் சுதந்திரமுமான தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 13th, 2024 at 11:23 (SLT)
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவுத் திணைக்களம் அறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 12th, 2024 at 12:20 (SLT)
அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 12th, 2024 at 12:16 (SLT)
வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி, ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 12th, 2024 at 12:05 (SLT)
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் (Abby Finkenauer) இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 12th, 2024 at 12:02 (SLT)
கண்டி, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, அம்பதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 12th, 2024 at 11:59 (SLT)
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>