சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தில் (Prince Sultan Air Base) ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன உளவுப் போர் விமானமான ‘E-3 சென்ட்ரி’ (E-3 Sentry) முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானம், எதிரி நாட்டு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலேயே கண்டறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க >>>