திருகோணமலை சல்லியில் உள்ள மீன்பிடி இறங்குதுறைப் பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். குறித்த இறங்குதுறைப் பகுதிக்கு இன்று சென்றிருந்த அமைச்சரைச் சந்திக்க வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்கள் கடல்முகப்புப் பகுதியில் மணல் தேங்கிக் கிடப்பதால் படகுகளை உட்பகுதி நோக்கி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>