முதல்வருக்கு தீவிர சிகிச்சை கவர்னர் அப்பல்லோ வந்தடைந்தார்

gowenerஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த செய்தி கேட்ட தமிழக பொறுப்பு கவர்னர் விதியாசாகர் ராவ் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்ளை புறப்பட்டார். இரவு 11.10 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து இப்போது அப்பல்லோ வந்தடைந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply