அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது : எஸ்.எம். மரிக்கார் 

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் சிரேஷ்ட DIG பிரியந்த ஜயகொடிக்கு பிணை

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கண்டி நீதவான் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த முடியுமா? : நாமல் ராஜபக்ஷ

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தில் சுயாதீன இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் ஆலோசனையை கோர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழு, பிறிதொரு அமைச்சின் ஆலோசனை கோரும் போது அங்கு சுயாதீனத்தன்மை எவ்வாறு பேணப்படும் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிதான் நிதியமைச்சின் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். இவர் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுவார். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்க முடியுமா என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணி அகழ்வுக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பு : இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்க ளென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து : 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி

August 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்பிரிக்க நாடான கானாவில் 6ஆம் திகதி புதன்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமைச்சர்கள் உட்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இன்று வருகை

August 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாமல் ராஜபக்க்ஷ எம்.பியின் கூற்றால் சபையில் சர்ச்சை

August 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நிலையியற் கட்டளை 98 Fன் கீழ் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என, தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விவாதம் தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ எம்.பி முன்வைத்த கூற்றால் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே, நாமல் ராஜபக்க்ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை

August 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து நேற்று புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று 31 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 141 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கால்வாயில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

August 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், செவ்வாய்க்கிழமை (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை : அரசாங்கம் உறுதி

August 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விஜித கூறிய சுற்றுலா வருவாய் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறிய கதை

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை தொடர்பாக, சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க நேற்று (04) தெளிவுபடுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button