மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »June 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »June 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தும் ஊடகத்துக்கு ஒன்றை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்’ தம்பிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு ஒருபோதும் கிடையாது’ என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமது சட்டவாட்சி மற்றும் அமைதி ஆகியவற்றை கோழைத்தனம் என்று நினைத்து எம்முடன் செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தவறிழைத்து விட்டு மன்னிப்பு கோரினால் அதை ஏற்க முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று (04) முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மனிதகுலத்திற்கும் சூழலுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் விரிசலின் காரணமாக இயற்கை வளங்கள் பெருமளவில் இழக்க நேரிடுவது உண்மையிலேயே கவலைக்குரிய விடையமாகும் என சுற்றாடல் தின செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றாடல் தின செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
திருகோணமலை – திருக்கடலூர் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை (05) நிலாவெளி பகுதியில் பிரதான வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தே ஏற்பாடு செய்யப்பட்டது.
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தெஹிவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை ரயில் ரயில் மார்க்கத்தில் நடந்துசென்ற தம்பதியர் மீது கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
Read the rest of this entry »June 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதால், கொலோனில் (கேளின்) 20,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோட்ரைன் வெஸ்பாலியாவின் மேற்கு நகரமான கோலோனின் மையத்தில் உள்ள கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை நகரத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய நகர்த்தலாகும்.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கும். என தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வாரியபொல ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க வாரியபொல ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஒருவரை நேற்று மாலை சோதனை செய்தனர்.
Read the rest of this entry »