இன்று முதல் வானிலையில் மாற்றம்

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்து மீது சரிந்து விழுந்த பாரிய மரம்

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் : தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆசியாவில் பரவி வரும் புதிய கொவிட் திரிபு இலங்கையிலும்

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐஸ், ஹெரோயினுடன் இளைஞன் கைது

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுன்னாகம் பகுதியில் 5 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மஹிந்தானந்தவுக்கு தண்டனை வழங்கப் பட்டது இந்த நாட்டுக்கு கிடைத்த வெற்றி:ஹர்ஷ டி சில்வா

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு தண்டனை: “இது நாட்டின் வெற்றி” – எதிர்க்கட்சி எம்.பி. ஹர்ஷ டி சில்வா

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறு மீன்பிடி படகுகளுக்கு கடற்றொழில் திணைக்களத்திலிருந்து விசேட வானிலை எச்சரிக்கை

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சீரற்ற காலநிலை காரணமாக மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலில் ஈடுபடுபவர்களிடம் கோரிக்கை.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடந்த 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்த முறைப்பாடுகள்

May 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட உகந்தை முருகன் ஆலயப் புனிதப் பிரதேசத்தில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையில் கடற்படையினரால் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக பல்வேறு எதிர்மறையான கருத்துகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாத சட்டங்கள் விடயத்தில் மக்கள் ஆணையை மீறி செயட்படுகிறது

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீன வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலத்த காற்றால் மரங்கள் விழுந்து சேதம் கொழும்பில் பாதிப்பு

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (29) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button