உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமித்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று

May 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

May 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

May 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது

May 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலத்தில் 200 மில்லியன் ரூபா வருமானம்

May 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் நேற்று (15) ஏலத்தில் விடப்பட்டன. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஏலமிடப்பட்ட 26 வாகனங்களில், 17 வாகனங்கள் இன்று விற்பனையானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

May 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மெக்சிகோவில் பாரிய விபத்து: 21 பேர் உயிரிழப்பு

May 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மெக்சிகோவின் மத்திய கிழக்கு மாநிலமான பியூப்லாவில் நேற்றையதினம் இடம்பெற்ற பெரிய நெடுஞ்சாலை விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் பிரபல பாடசாலை ஆசிரியரின் வெறித்தனமான தாக்குதல் : மாணவர்கள் பலர் காயம்

May 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

May 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்த 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

May 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

May 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்வரும் 19 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

May 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

May 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயணிகள் பேருந்துகள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்

May 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தூரப்பகுதி பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் பிரிவுகளில் விசேட இடமொன்று ஒதுக்கப்பட்டு இந்த பஸ்கள் சோதனையிடப்படவுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையை உலுக்கிய கோர விபத்து மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் நிலை என்ன? விசாரணையில் வெளிவரும் தகவல்கள்

May 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button