புறா பிரச்சினையால் ஒருவர் கொலை

January 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புறாக்கள் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே இன்று (18) பிற்பகல் பேலியகொட, மீகஹவத்த பகுதியில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நந்தன குணதிலக காலமானார்

January 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

“மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள்” : ஜனாதிபதியிடம் கோரிக்கை

January 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது

January 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேரூந்துகள் : பயணிகள் அவதி

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக நேற்றைய தினம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவைகளும் நேற்று காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள் : உதய கம்மன்பில

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள். பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உணவும் உண்ணவில்லை. அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறதென பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உழவு இயந்திர விபத்தில் சாரதி உயிரிழப்பு

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மடுல்சீமை – பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவில் இருந்து வந்த நபர் கட்டுநாயக்காவில் கைது

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் இன்று (17) அதிகாலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்வி மறுசீரமைப்பு நிறுத்தப்படாது : பிரதமர் ஹரிணி அமரசூரிய

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

January 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் முரண்பாடு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலா இலக்குகளை நிறைவேற்ற விசேட வேலைத்திட்டம்

January 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “சூட்டி மல்லி“ உட்பட மூவர் டுபாயில் கைது

January 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

January 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீடொன்றில் இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

January 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் இருந்த இரு பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button