ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர், உலகளாவிய பொருளாதாரத்திலும் பாதுகாப்பு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் எச்சரித்துள்ளார். இந்த மோதல் ரஷ்யா-உக்ரைன் போரை விட அதிக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஈரானுடனான போர் உலக நாடுகளின் கவனத்தை உக்ரைனிலிருந்து திசைதிருப்பும் வாய்ப்புள்ளதாகவும், இது ரஷ்யாவுக்கு மறைமுகமாகச் சாதகமான சூழலை உருவாக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read the rest of this entry »














