பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதிகரித்து வரும் பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வீதி விபத்துகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
Read the rest of this entry »














