அநுராதபுரம், ஹபரணை, பெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அநுராதபுரம், ஹபரணை, பெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தினை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகிறது.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »November 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது.
Read the rest of this entry »November 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »November 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
Read the rest of this entry »November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read the rest of this entry »November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
Read the rest of this entry »November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறி ஒன்றை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துளள்ளனர்.
Read the rest of this entry »