வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறி ஒன்றை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துளள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்றத் தேர்தல் 2024 : 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், வாக்ளிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெறும் என்றும் அனைவரும் தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்றத் தேர்தல் 2024 : காலை 10 மணி வரையான வாக்குப் பதிவு வீதம்

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில், வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெறுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அறுகம்பை தாக்குதல் குறித்து ஒக்டோபர் 23ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விலக்கிக்கொண்டுள்ளது. இதன்போது அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொக்கெய்ன் போதைப்பொருடன் வௌிநாட்டவர் கைது

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை:ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் : சீமான்

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பலி

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிட்டிகல – எல்பிட்டிய வீதியில் அமுகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் வேட்பாளரின் தந்தை மீது தாக்குதல்

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சந்தை மீது தாக்குதல் நடதப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலி இலக்கத்தகடுடன் சொகுசு வாகனம் தங்காலையில் மீட்பு வர்த்தகர் கைது

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு : தேர்தல் பணிகளில் 5000 அரச ஊழியர்கள்

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள 387 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்தார்.வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை: இனி தேர்தலின் பின்

November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மூன்று அமைச்சர்களுடனான உலகின் மிகச்சிறிய அமைச்சரவை இறுதியாக நேற்று (12) கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இவ்வாறு அமைச்சரவை கூடியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button