நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா நகருக்கு பயணித்த முச்சக்கரவண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மண் மேட்டில் மோதுண்டதையடுத்து முச்சக்கரவண்டி வீதியோரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
Read the rest of this entry »















