இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 1,71,40,354 வாக்காளர்களுக்காக மொத்தமாக 13,421 வாக்குச்சாவடிகளை தயார்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Read the rest of this entry »October 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 1,71,40,354 வாக்காளர்களுக்காக மொத்தமாக 13,421 வாக்குச்சாவடிகளை தயார்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Read the rest of this entry »October 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட அவதானிக்கவில்லை என தெரிவித்தார்.
Read the rest of this entry »October 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேபோல், தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Read the rest of this entry »October 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேகாலை, கொஸ்ஸின்னவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »October 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
October 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அஹுங்கல்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »October 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடளாவிய ரீதியில் நாட்டு அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன் சில விற்பனையாளர்கள் நாட்டு அரிசியுடன் கீரி சம்பா அரிசியை விலைக்கு வாங்குமாறு கூறுவதால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Read the rest of this entry »October 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்காவிடின், நன்னீர் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவை முடிவுக்குக் கொண்டுவராவிடின் எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நீர் நெருக்கடியை பூமி எதிர்கொள்ளும் என உலகளாவிய நீர் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
Read the rest of this entry »October 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »October 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கௌரவமான பொது சேவையை உருவாக்குவதற்கு தானும் தனது குழுவினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வஜன அதிகாரத்தில் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். துணிச்சலான எதிர்க்கட்சியை உருவாக்கி இதற்காக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read the rest of this entry »October 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 முச்சக்கர வண்டிகளுடன் 09 சாரதிகள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »October 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
14 முன்னாள் அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »October 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மாத்தளை, வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வில்கமுவ – பெரகனத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்தவர் ஆவார்.
Read the rest of this entry »October 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 4-11 இடையிலான வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசணையொன்றை முன்வைத்துள்ளது. இந்த யோசணை தொடர்பில் தற்போது ஆராய்நது வருவதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »October 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Read the rest of this entry »