இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15
இதற்கமைய,
Read the rest of this entry »October 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15
இதற்கமைய,
Read the rest of this entry »October 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர். சம்பந்தன் உயிரிழக்க முன் பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவரின் பங்களாவை எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அவரின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »October 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்திய ஒரே விடயம் மாற்றம்.
Read the rest of this entry »October 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தததாக தெரிவித்துள்ள ஈரான், “எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான, சரிவிகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை கட்டாயம் கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.
Read the rest of this entry »October 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Read the rest of this entry »October 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »October 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »October 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பமுனுகம பிரதேசத்தில் இளைஞர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »October 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிடம் கையளித்தார்.
October 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை. எந்த அரசியல் கட்சிகளிடமும் வேட்புமனுவை கோரவில்லை. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தரப்பினரை ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
Read the rest of this entry »October 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
Read the rest of this entry »October 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரான் இராணுவ தளங்கள் மீதான கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Read the rest of this entry »October 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இஸ்ரேல் ஈரான் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.ஈரானில் உள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »October 25th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவருமே மக்களை சிந்திக்கவிடாத அரசியலினைச் செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ளபோது அவர்கள் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்தார்.
Read the rest of this entry »October 25th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கலைவாணி வீதி துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »