கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டு பிரஜை கைது

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட் பக்கற்றுக்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டு பிரஜை ஒருவரே நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட எட்டு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களில் மூவருக்கு மூன்றாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஏனையோருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் இந்த தீர்ப்பை நேற்று பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புத்தளம் முந்தல் பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

புத்தளம் முந்தல் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று(16) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.05 கிலோகிராம் ஹெரோயினுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப் பொருள் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

14 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கொய்யா பழம்

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

பாடசாலை வளாகத்திலுள்ள உள்ள கொய்யா மரத்திலிருந்து கீழே வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள்தெரிவித்தனர்.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதன்சைட் தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சுப்பிரமணியம் மதுஸான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் எதன்சைட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 கல்விபயிலும் குறித்த மாணவன் நேற்று மாலை ஐந்து மணியளவில் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிலாபத்தில் சிக்கிய 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்! பல திடுக்கிடும் தகவல்கள்…

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்­தானிலிருந்து கடல்­மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்பொரு­ளை கடந்த வியா­ழ­னன்று புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்தின் கீழ் இயங்கும் விசேட உளவுப் பிரி­வினர் கைப்­பற்­றிய நிலையில், அதன் பின்­ன­ணியில் உள்­ள­தாக நம்­பப்­படும் பாயிஸ் பாய் குறித்து பல தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­தியுள்­ளனர்.

பாகிஸ்­தானி­ய­ரான குறித்த நபர் டுபாயில் தங்­கி­யி­ருந்து இந் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­துடன் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மாணவன் பலி!! ஊர்காவற்றுறையில் பதற்றம்

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம்இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.

இதன்போது Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மோடியின் ஹொலிகொப்டர்களால் ஏற்பட்ட பாதிப்பு! நட்டஈடு வழங்கும் இந்திய அரசாங்கம்

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை, அவருக்கு பாதுகாப்பு வழங்க இரண்டு ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கை வந்த எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் போதும், பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தன.

இதனால் ஹட்டன் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடக்கு கிழக்கில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்?

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போரில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொழும்பு புறநகர் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மர்ம மரணம்

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 15 வயதான மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது வீட்டில் உள்ள அறையொன்றில் அண்மையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் கிருலப்பனை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது

AddThis Social Bookmark Button

அவுஸ்ரேலிய பாதுகாப்பு உயரதிகாரிகள் இலங்கையில் முக்கிய பேச்சு

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

அவுஸ்ரேலியாவின் கூட்டு முகவர் அதிரடிப்படையின் தளபதியான எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்கா குழுவில் பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், கடற்படை நடவடிக்கை பணிப்பாளர், றியர் அட்மிரல் பியல் டி சில்வா, கடலோரக் காவல்படையின் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி, பிரிகேடியர் ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவுஸ்ரேலிய குழுவில் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையில் முதல் சைபர் தாக்குதல்

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

காலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

காலி மாவட்டச் செயலகத்தின் இணையத்தளத்தினுள் நுழைந்த இணைய ஊடுருவிகள், அதில் பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள் ஜிந்தாபாத், பாகிஸ்தானிய இராணுவம் ஜிந்தாபாத், பாகிஸ்டதான் ஐஎஸ்ஐ ஜிந்தாபாத், காஷ்மீர் விடுதலை, சிரிய விடுதலை, பலஸ்தீன விடுதலை என்று செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

உலகெங்கும் 99 நாடுகளின் இணையத்தளங்கள் மீது கடந்தவாரத்தில் ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சிறிலங்காவிலும் இத்தகைய தாக்குதல் இடம்பெறாலாம் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிள்ளைகளின் பசி தீர்க்க மரம் ஏறிய தந்தை பரிதாபமாக பலி

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

நாவலப்பிட்டியில் பிள்ளைகளின் பசியை தீர்ப்பதற்காக பலா மரத்தில் ஏறிய தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகள் பசியினால் வாடுவதால் அவர்களுக்கு இரவு உணவாக பலா சுளைகளை அவித்து கொடுக்கும் நோக்கில் பலா மரத்தில் ஏறிய நபர் அதிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி, கெட்டபுலா தோட்டத்தைச் சேர்ந்த 37 வயதான எஸ்.பெரியப்பன் என்ற நபரே சம்பவம் காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த குறித்த நபர் கடுமையான வறுமையில் வாடியவர் எனவும், பலாக்காய் ஒன்றை பறித்து Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35 – 40 வயது மதிக்க தக்க ஆணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

கல்லடி திருச்செந்தூர் பகுதியில் உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

AddThis Social Bookmark Button

நடுக்கடலில் நசுக்கப்பட்ட தமிழர்களின் உயிர்கள்! குமுதினி படகு படுகொலை இடம்பெற்று இன்றுடன் 32 ஆண்டுகள்

May 15th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த சம்பவங்கள் அனைத்தும், இன்று வரையிலும் தமிழ் மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களுக்கு இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் நடுகடலில் வைத்து கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரமுகர்கள் சென்ற புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள தயாராக இருந்தவர்கள் கைது

May 15th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

கண்டி – கடுகண்ணாவைக்கு இடையில் புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்த நான்கு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டிலான வெசாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கண்டியில் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button