கண்டி – கடுகண்ணாவைக்கு இடையில் புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்த நான்கு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டிலான வெசாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கண்டியில் Read the rest of this entry »














