யாழில் இரயிலுடன் மோதியது இராணுவை ட்ரக் வண்டி

May 11th, 2017 admin Posted in TELOnews No Comments »

யாழ்லிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதமானது சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை கடந்து.செல்லும்போது புகையிரத கடவையை  கடக்க முற்பட்ட இராணுவத்தினரின் ட்ரக் வண்டி இரயிலுடன் மோதி

விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தெய்வாதீனம்மாக உயிர்சேதம்  ஏதும் ஏற்படவில்லை ட்ரக் வண்டியில் பயணித்த இராணுவ வீரர்கல் சிறுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

31 வது ஆண்டு நினைவேந்தல் தலைவர் சிறீ சபாரட்ணம்

May 6th, 2017 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவு கூறல்

May 5th, 2017 admin Posted in TELOnews No Comments »

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவு கூறல் 05.05.2017 இன்று மாலை 5.30மணிக்கு நிகழ்வு அன் னார் சுட்டு கொல்லப்பட்ட கோண்டவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் தலைமையில் நினைவு கூறப்பட்டது

AddThis Social Bookmark Button

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு

May 5th, 2017 admin Posted in TELOnews No Comments »

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.வவுனியா, மன்னார் வீதி குருமன்காட்டில் அமைந்துள்ள சிறீரெலோ கட்சியின் காரியாலயத்தில் இன்று (05) மாலை 5.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்வானது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (telo) மூத்த உறுப்பினரும் படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலருமான அஜித் தலமையில் நடைபெற்றுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்?

April 20th, 2017 editor Posted in TELOnews No Comments »

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் நோக்கில் அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நரேந்திரமோடி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புதுவருடத்திலாவது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாருக்கு தீர்வு கிடைக்குமா? : ப.உதயராசா

April 14th, 2017 Thulasi Posted in TELOnews No Comments »

புதுவருடம் பிறக்கின்ற நேரத்தில் கூட உறவுகளை மீட்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாருக்கு இவ்வாண்டிலாவது தீர்வு கிடைக்க வேண்டும் என சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எமது வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

April 14th, 2017 Thulasi Posted in TELOnews No Comments »

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மனநிறைவான ஆண்டாக அமைய ரெலோ நீயூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

www.telonews.com

AddThis Social Bookmark Button

யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயிலில் கிளிநொச்சி மனிதருக்கு காத்திருந்த நல்ல செய்தி

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரயிலில் தவறவிடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த ரயிலில் டிக்கட் பரிசோதகராக கடமையாற்றியவரால், குறித்த மோதிரம் உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அநுராதபுரத்தை கடந்த சந்தர்ப்பத்தில், Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

டிடிவி தினகரனிற்கு அடுத்த அதிரடி…. வாழ்க்கை முடிந்தது?

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கோஷ்டி கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தொடக்கம் முதலே உறுதியாக இருந்து வருகிறது. முதல்வர் நாற்காலியில் அமர நினைத்த சசிகலாவை உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பி வைத்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

10 மாத ஆண் குழந்தையை 10 வயது பெண் குழந்தையாக மாற்றிய திருகோணமலை வைத்தியசாலை (Photos)

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

பணத்திற்கு உயிரை பறிக்கும் கூட்டத்தின் உண்மை முகத்தினை ஊர் அறிய வாசித்த பின் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்

இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அக்காவின் பத்து மாதமே ஆன மகனுக்கு நேற்று வைத்தியரின் ஆலோசனைப்படி திருகோணமலை உவர்மலையில் அமைந்துள்ள சீமெட் (CEYMED) வைத்தியசாலையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கேப்பாப்புலவில் 150கோடி உல்லாச விடுதியை பாதுகாக்க பணத்தை அள்ளி இறைக்கும் இராணுவம்!

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

கேப்பாபுலவு படைத்தளத்தினுள் 150 கோடி ரூபா பெறுமதியான பாரிய உல்லாச விடுதியினை பாதுகாக்கும் நோக்கில் 138 குடும்பங்களின் காணிக்குப் பதிலாக பணத்தினை அள்ளி இறைப்பதற்கு படைத்தரப்பு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம்  கேப்பாபுலவு வாழ் 138 குடும்பங்களின்  காணிக்குப் பதிலாக புதிய காணியும் பணமும் வழங்குவதான கோரிக்கை ஒன்றினை மக்களிடம் முன் வைப்பதற்கு படைத் தரப்பினால் புதிய முயற்சி ஒன்று முன் எடுக்கப்படுகின்றது.

குறித்த முயற்சியின் பிரகாரம் படை அதிகாரிகள் அரச அதிகாரிகளிடம் குறித்த தகவலை நேற்றைய தினம் தெரியப்படுத்தியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பெற்ற தாயின் மீது கொதிநீரை ஊற்றிய பட்டதாரி பெண்! தந்தையை பணயக் கைதியாக வைத்திருந்த கொடூரம்

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

கம்பஹா பல்லேவெலயில் அபிவிருத்தி அலுவலராக இருக்கும் பெண் பட்டதாரி மற்றும் அவரின் சகோதரான சட்டத்துறை மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் பட்டதாரி, தமது 75 வயதான தாயின்மீது கொதித்த நீரை ஊற்றியமைக்காக இன்றைய தினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, இவரை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது அதனை தடுக்க முனைந்த குற்றத்துக்காகவே அவருடைய சகோதரரான சட்டத்துறை மாணவனும் கைதுசெய்யப்பட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு? 16 அமைச்சர்கள் கைது?: போலீஸ் குவிப்பு!

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து இதில் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த தேர்தல் ரத்து. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உண்மையை கண்டறியும் குழு விரைவில் அமைக்கப்படும்: ஹர்ஷ டி சில்வா

April 11th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

உண்மையை கண்டறியும் குழுவின் அமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நல்லிணக்கம் என்பது இலகுவான காரியமல்ல. இந்த நிலையில் பல தடைகளையும் தாண்டி அரசாங்கம் அதனை அடைய முயற்சிக்கிறது என்று அவர் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் மகளீர் தின வாழ்த்துச்செய்தி

March 8th, 2017 admin Posted in TELOnews No Comments »

உலக மகளிர் தின வாழ்த்துகள்..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்
என்றே கொள்ளலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button