யாழ்லிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதமானது சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை கடந்து.செல்லும்போது புகையிரத கடவையை கடக்க முற்பட்ட இராணுவத்தினரின் ட்ரக் வண்டி இரயிலுடன் மோதி
விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தெய்வாதீனம்மாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை ட்ரக் வண்டியில் பயணித்த இராணுவ வீரர்கல் சிறுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். Read the rest of this entry »













