தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
எமது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்…!
-ரெலோ ஆசிரியர் குழுமம்-
January 14th, 2017 latha Posted in TELOnews No Comments »
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
எமது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்…!
-ரெலோ ஆசிரியர் குழுமம்-
May 19th, 2016 admin Posted in TELOnews No Comments »
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு 2016
தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி
May 16th, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த முன்னைநாள் வவுனியா மாவட்ட பொருப்பாளர் அமரர் திரு கிறிஸ்ரி குகராஜாவின் குகன் அவர்களின்
நினைவஞ்சலி இன்று மாலை 4.30 மணியளவில் சிறிரெலோ கட்சியின் இளைஞரணியினரால் வைரவர்புளியங்குளத்தில் உள்ள குகராஜாவின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.ஒரு நிமிட மெளனஞ்சலியுடன் ஆரம்பித்த நிகழ்வானது குகராஜாவின் திருவுருவபடத்திற்கு தீபம் ஏற்றியதுடன் இறை வணக்கத்துடன் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். Read the rest of this entry »
May 5th, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவையொட்டி சிறிசபாரத்தினம் அவர்கள் சுட்டக்கொள்ளப்பட்ட இடமாக கருதப்படும் யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு, கோகுல வீதி அன்னங்கை தோட்டவெளியில் இன்று(05.05.2016) மாலை 5மணியளவில் சிறி சபாரத்தினம் அவர்களின் பெயரில் 2007 ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிரெலோ கட்சியின் ஏற்பாட்டில் அக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் திரு.செந்தூரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
May 5th, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை உரிய முறையில் அணுகும் வகையில் மாற்று தலைமைத்துவத்தை வழங்குவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், சிறி ரெலோ, ஈழ புரட்சி அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஜனநாயக போராளிகள் கட்சி, சர்வதேச இந்து குருமார் அமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மறுசீரமைப்புக்கான இயக்கம் ஆகியன இந்த புதிய அரசியல் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. Read the rest of this entry »
April 28th, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மேலும் இவ்சந்திப்பின் பின்னர் சிறிரெலோ கட்ட்சியின் செயளாலர் நாயகம் திரு.ப.உதயராசா அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது இக்கலந்துரையாடலில் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் செயளாலர் நாயகம் திரு.ப.உதயராசா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
March 17th, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல. Read the rest of this entry »
February 23rd, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க
சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய தமக்கு விடுதலை கிடைக்குமென நம்பி முன்பு இரு தடவைகள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் தமது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் உத்தேசத்தை வெளியிட்டுள்ளனர். இக்கடிதம் எழுதப்படும் இவ்வேளையில் அவர்களுடைய உண்ணாவிரதம் ஆரம்பமாயிருக்கும். இம்முறை தங்களில் பதினைந்து பேர் மட்டுமே; உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தாம் மட்டுமே அடிக்கடி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தம்மை விடுதலை செய்கின்ற தீர்மானத்தை எடுக்கின்ற அதிகாரம் தனக்கு இல்லையென்று நீதவான் கூறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். அதனாலேயே இம் முறை தாங்கள் மட்டுமே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் முன்பு தம்முடன் உண்ணாவிரதம் இருந்தவர்களில் 39 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எஞ்சியோர் எதுவித விசாரணையுமின்றி தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தமது உடல்களை யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மருத்துவ பீடங்களில் கையளிக்குமாறும் தமது அங்க அவயங்களில் பொருந்தக் கூடியவர்களுக்கு பொருத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read the rest of this entry »
February 17th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முதல் முறையாக பரோல் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.இந்த 20 ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட பரோலுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தார் பேரறிவாளன். ‘நான் குற்றம் செய்யவில்லை, வெளி வந்தால் விடுதலையாகி மட்டுமே வருவேன்’ என்று உறுதியாக இருந்தார்.February 13th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடம் அழுது புலம்பி விமர்சனங்களைத் தொடுத்தவர்களே இன்று அவர் பின்னால் வலம் வருகின்றனர்.புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீறிப் பாய்ந்துள்ளார்.February 13th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
விசுவமடு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் குறித்த கடை அமைந்திருந்த கடைத்தொகுதியில் உள்ளடங்கியிருந்த மூன்று கடைகள் முற்றாக எரிந்துதுள்ளதோடு ஒரு கடை பகுதி சேதத்திற்கும் உள்ளகியுள்ளது.குறித்த கடைத் தொகுதியில் அமைந்திருந்த புகைப்பட கலையகத்தில் நேற்று வெள்ளிக்கழமை மாலை 6.45 மணியளவில் உருவான தீ Read the rest of this entry »
February 11th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
February 9th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
இந்திய கிரிக்கெட் திருவிழாவான, 9வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்குகிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று நடந்தது.இதில், பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நட்டு சிங்கை, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் இவரின் அடிப்படை விலை வெறும் ரூ.10 லட்சம்தான். 20 வயதே ஆன நட்டு சிங், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். Read the rest of this entry »
February 8th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பிலான பொதுமக்கள் வாக்கெடுப்பு இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் Read the rest of this entry »
February 8th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார்.இந்நிலையில் இரு அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியின் போது, இவரை பேட்டி எடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார்.அவர் Read the rest of this entry »