பொறுமை காத்துக் கொண்டிருக்கும் தங்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டு வந்தால் திருப்பி அடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக எங்களை தள்ளிக் கொண்டே இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்த மகிந்த சுவருடன் மோதினால் திரும்ப நேரிடும் Read the rest of this entry »














