பாலியல் துஷ்பிரயோகம் செய்த கோடீஸ்வரர்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

வர்த்தக விவகாரங்களை ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ஒருவரை இந்த வர்த்தகர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேக நபரான வர்த்தகருக்கு பயணத் தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற உத்தரவை மீறி நாட்டை விட்டு வெளியேறினால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்து கோட்டை நீதவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தக விவகாரங்களை ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ஒருவரை இந்த வர்த்தகர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேக நபரான வர்த்தகருக்கு பயணத் தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற உத்தரவை மீறி நாட்டை விட்டு வெளியேறினால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply