முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை, திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம் : ஜனாதிபதி
சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம். என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தமது உத்தியோகபூர்வ X தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply