வவுனியாவில் இரு இடங்களில் கிரனெட் வெடித்துள்ளதாக அறிவிப்பு
வவுனியாவில் இரு இடங்களில் கிரனெட் வீசப்பட்டதாக டெய்லிமிரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்தக் கிரினெட்டுகள் வீசப்பட்டதாகவும் இந்தச் சம்பவங்களால் எவரும் காயமடையவோ குறிப்பிடத்தக்க பாதிப்போ ஏற்படவில்லையென வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply