ஸ்ரீ. சு. கட்சியின் யாழ் அமைப்பாளர் இல்லத்துக்கு பெற்றோல் குண்டு வீச்சு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் சுப்ரமணியம் சர்மா இல்லத்துக்கு பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவை சுப்ரமணியம் சர்மாவின் வீட்டு முற்றத்தில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply