24 மணித்தியாளத்தில் புலிகளின் 7 தற்கொலை தாக்குதல்கள் முறியடிப்பு
பாதுகாப்பு வலய பிரதேசத்தில் உள்ள வலைஞர் மடம் பகுதியில் கடந்த 24 மணித்தியலத்தில் புலிகள் 7 தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய (ஏப். 28) தினம் வெடிபொருள் நிரப்பப்பட்ட லொறியை பாவித்தும் இன்றைய தினம் மூன்று மோட்டார் சைக்கிள்களைப் உபயோகித்தும் மற்றும் மனித தற்கொலைத் தாரிகளைப் பாவித்தும் வெள்ளா முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறிவரும் படையினரை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட 7 தாக்குதல்களும் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply