‘புளொட்’ அமைப்பின் இராணுவப் பொறுப்பாளர் மாவட்டப் பொறுப்பாளர் உட்பட 18 பேர் வவுனியாவில் பொலிஸாரால் கைது
வவுனியாவில் நேற்று (மே. 1) இரவு தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) இராணுவப் பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளார் உட்பட 18 பேர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நெடுமாறன், சூரி, சிவா, மோகன் என பல முக்கிய புளொட்டின் உறுப்பினர்கள் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஒரு தேசிய தமிழ் பத்திரிகையின் வவுனியா நிருபர் தெரிவித்தார். மே தினமாக நேற்று இரவு கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply