தயா மாஸ்ரர் நியமன நாடாளுமன்ற உறுப்பினராகிறார்?
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தயா மாஸ்ரரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக்குவதன் மூலம் தொடர்ந்து போர் புரியும் புலிகள் தரப்பில் உள்ளவர்களுக்கு படையினரிடம் சரணடையும் வழிவகைகளை மேலும் நம்பிக்கை ஊட்டலாமென அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு தயா மாஸ்ரர் நியமன நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்து தனது இடத்தை தர வேண்டியிருக்கும்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply