முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரே இடத்தில் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த பி. தயாரத்னவின் அஞ்சலி நிகழ்விலேயே இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>














