நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) களனி, கொஹொல்வில பகுதியில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>














