யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகரசபைக்கும் நடைபெறவுள்ள தேர்தலுக்கான, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை சிறிது காலத்திற்காவது ஒத்திவைக்கும்படி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான மூன்று கட்சிகள் கொண்ட ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணி விடுத்த கோரிக்கையை அரசாங்கம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் நடப்பது நிச்சயமாகிவிட்டது. Read the rest of this entry »












