அரசாங்கமோ அல்லது த.தே. கூட்டமைப்போ பேச்சுவார்த்தையில் சிறப்பாக செயற்பட்டதாக கூற முடியாது. இப்போது பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் அணி ஆளும் கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது. Read the rest of this entry »














