பயங்கரவாத சட்டங்கள் விடயத்தில் மக்கள் ஆணையை மீறி செயட்படுகிறது

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீன வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலத்த காற்றால் மரங்கள் விழுந்து சேதம் கொழும்பில் பாதிப்பு

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (29) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆட்டோவிலிருந்து சிறுவனை தள்ளிவிட்டு கொன்றவருக்கு மரண தண்டனை விதிப்பு

May 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 16 வயதுடைய சிறுவனை, முச்சக்கரவண்டியிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில், குற்றவாளி என இனங்காணப்பட்ட நபருக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு PTAவுக்கு மாற்றீடாக மற்றுமொரு சட்டம் அவசியம்

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு மெகசீன் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொறள்ளை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடு முழுவதும் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாலினி பொன்சேகாவுக்கு அரச மரியாதைக்கு பதிலாக அவமானமே மிஞ்சியது: ரோஹிணி எம்.பி.

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை.அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) என்ற இளைஞராவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘டாஜ்’ என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது:பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்:பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர

May 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானது இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்யப்பட வேண்டும், எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும், அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தொழிலதிபர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளது. மேலும், PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது கொவிட் -19 நோயாளிகளைக் கண்டறிய அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாக புதன்கிழமை (28) அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button