ஆப்கானிஸ்தானில் பிறை தென்பட்ட அடிப்படையில் இன்று வியாழக்கிழமை அங்கு பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பல மாகாணங்களில் பிறை காணப்பட்டதாகவும், முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முடிவைக் குறிக்கும் ஈத் அல்-ஃபித்ர் பெருநாள் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் என்றும் ஆப்கானிஸ்தான் புதன்கிழமை இரவு அறிவித்தது.
Read the rest of this entry »














