மரண வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

May 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

1500 ரூபாய் இலஞ்சம் பெற்ற ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் கைது

May 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தயார்: கஜேந்திரகுமார் எம்.பி திட்டவட்டம்

May 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தந்தை செல்வாவின் கொள்கையின்படி தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மே தின பேரணி

May 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வளச்சுரண்டல்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் மே தின பேரணி இன்று (10.04) வியாழக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற மே தின பேரணியானது மாலை 2 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மன்னார் வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் பகுதியைச் சென்றடைந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல : தொழிலதிபர் சுலக்சன்

May 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல என தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் தொழிலதிபர் சுலக்சன் அவரது சுயேச்சைக்குழுவின் பேச்சாளர் விஜயகாந்த், வேலணை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் சி.சிவநேசன் ஆகியோர் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலகின் மிகவும் வயதான நபர் காலமானார்

May 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகின் மிகவும் வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ், தமது 116 ஆவது வயதில் காலமானார். இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிறந்துள்ளார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாகியுள்ளார். இனாஹ் கனாபாரோ உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (30) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : அவர்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் : ஜனாதிபதி

May 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய நல்லிணக்கமில்லாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்து எம்மை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலம் மீட்பு

May 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பத்தில் உயிரிழந்தவர் இரத்மலானை – மஹிந்தாராம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்த கயாஷான் எனப்படும் டிகிரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது : கருணா

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பு

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமக்கு, சம்பள உயர்வு கோரியும்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தீவிரமாக பரவும் டெங்கு நோய்

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, ஒவ்வொரு சங்கமும் முச்சக்கர வண்டி கட்டணத்தை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button