இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதமுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவிப்பு

April 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் தீ விபத்துராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் தீ விபத்து

April 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த அரங்கில் விழா நடைபெற்றுகொண்டிருக்கின்ற போதே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியப்பிரதமரின் வருகை புதிய அத்தியாயத்தின் தொடக்கம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் : அலி சப்ரி

April 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தைக் காண்பிக்கிறது. நீண்ட காலமாக உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. இந்நிலையில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு அத்தகைய அநாவசியமான அச்சங்கள் களையப்படவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

April 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

April 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முதலீட்டு வலயங்களூடாக வடக்கில் 16,000 பேருக்கு தொழில் வாய்ப்பு

April 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில் வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார் : இன்று அரச மரியாதை

April 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டொரொண்டோவில் நபர் ஒருவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட சிறுமி

April 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

டொரொண்டோவில் வீடற்ற நபர் ஒருவரை கொலை செய்ததாக சிறுமியொருவர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். வீடற்றவரான 59 வயதான கென்னத் லீ என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் ஊழல் ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்தால் நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் : பந்துல குணவர்த்தன

April 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் அரசாங்கத்துக்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். அதேநேரம் நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளித்துள்ள விடயங்களை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் 5ஆவது கடன் தவணையை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகுமென முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்

April 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை 

April 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி : ட்ரம்ப் தீர்மானம்

April 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிப்பதற்னகான நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இது அமெரிக்கா மீது இலங்கை விதித்த 88 சதவீத வரிகள் மற்றும் வர்த்தக தடைகளுக்கு பதில் நடவடிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

April 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாளை இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

April 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சனிக்கிழமை கொழும்பிலிருந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர் மோடி, வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று

April 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று வியாழக்கிழமை கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ளது. ‘தொலைதூரம் காண்போம் : அணி திரள்வோம் : எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று மதியம் 1 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button