யாழிலிருந்து முல்லைத்தீவுக்கு வரும் தீயணைப்புப் படை : செல்வம் எம்பியின் கோரிக்கை

March 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு படை இல்லாத காரணத்தினால் திடீரென்று ஏற்படும் தீ விபத்துகளினால் பெரும் சிக்கல்களை எதிர் நோக்க வேண்டிய இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்

March 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாக்களித்தவர்களாலேயே துரத்தி அடிக்கபடுவீர்கள் : நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

March 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த மக்களே உங்களை விரட்டி அடிப்பார்கள்” என அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா

March 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது

March 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

7வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துங்கள் : பைசர் முஸ்தபா

March 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது போன்று 7வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தலையும் விரைவாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையால் மாகாண அதிகாரங்கள் அதிகாரிவாதத்துக்கு ஆளாகி இருக்கின்றன என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

March 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (05) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்

March 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்: ஒருவர் கைது

March 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துகின்றது அமெரிக்கா

March 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை இறையாண்மையுடைய நாம் ஏற்கோம் : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக அறிவிப்பு

March 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் உறுப்புநாடுகள் மீது பின்பற்றப்படும் மாறுபட்ட அணுகுமுறைகள் அப்பேரவை மீதான நம்பிக்கை இழக்கப்படுவதற்கு வழிகோலியிருப்பதாக விசனம் வெளியிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, இறையாண்மையுடைய நாடொன்றால் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், ஆகவே தாம் அப்பொறிமுறையை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவின் இந்தப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

March 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2023 – 2024 ஆண்டுகளில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

March 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

March 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தில் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமது இயலாமையை மறைத்துக் கொள்ள பிறர்மீது பழி சுமத்துவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் : காஞ்சன விஜேசேகர

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்வை வரி சூத்திரத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர்நீதிமன்றம் 2024 ஆகஸ்ட் மாதம் இரத்துச் செய்தது. நீதிமன்றத்தின் தீர்மானத்தை செயற்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரினோம். நீதிமன்றத்தின் தீர்மானத்தை செயற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என முன்னாள் மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button