அமெரிக்காவில் ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.கன்சாஸிலிருந்து வந்த விமானத்தில் பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் பயணித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

January 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார்.குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா:கைது

January 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு புதுச்சேரி அமைச்சர் கடும் கண்டனம்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முல்லேரியாவில் 02 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரிட்டன் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் தமிழ் பிரதிநிதிகளை சந்திப்பு

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரிட்டனின் இந்து – பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழர்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை : கஜேந்திரகுமார்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை எனவும் அவ்வாறு ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் எதிர்காலத்தில் பணவீக்கம் ஏற்படக்கூடும்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவீக்கம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 பேர் பலியாகினர். எனவே, இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந் நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : பெருமளவான கோடா, கசிப்பு கைப்பற்றல்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரினால் செவ்வாய்கிழமை (28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டதில் 23 பரல்களில் 15 இலட்சம் மில்லிலீற்றர் கோடா 5,25,000 லீற்றர் கசிப்பு உள்ளிட்ட தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென்கொரியாவில் பயணிகள் விமானத்தில் தீ : 176 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்கொரியாவில் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில் 176 பேர் அவசரஅவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரியாவின் ஹிம்ஹாய விமானநிலையத்தில் தென்கொரியாவின் புசான் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இதனை தொடர்ந்து 169 பயணிகளும் ஏழு விமானப்பணியாளர்களும் உடனடியாக விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்,மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தொடரும் கைதுகள் மொட்டு கட்சிப் பிரதிதிகளை திடீரென சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் கடந்த வருடத்தில் 321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button