யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர் வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனவரி 16 ஆம் திகதி நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்துறை அலுவலகத்தின் அனுமதி சீட்டுடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 பெண்கள் 5 ஆண்கள் என 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒடுக்குமுறைகளால் பாதிப்புற்ற ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பாதீர் : பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளர்

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மியன்மாரில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்ளக மோதல்களில் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மியன்மாரை சேர்ந்த பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளரும், சுதந்திர ரோஹிங்கியா கூட்டிணைவு எனும் அமைப்பின் ஸ்தாபகருமான நே சான் வின், இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கிய அகதிகளை அரசாங்கம் மீண்டும் மியன்மாருக்குத் திருப்பியனுப்பக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்யாவிலுள்ள இளைஞர்களை மீட்பதற்கு விரைந்து இராஜதந்திர நடவடிக்கை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஷ்ய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை (EDCM) செயல்படுகிறது : ஜனாதிபதி

January 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்வு” கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

January 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித

January 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ இன்று (27) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்

January 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.2.6 பில்லியன்) செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு

January 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் : வஜிர அபேவர்த்தன

January 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் : உதய கம்மன்பில

January 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என்று அரசாங்கத்திடமும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடமும் குறிப்பிட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலி சிறைச்சாலை மோதலுக்கு காரணம் பாதாள உலகக் குழு?

January 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலுக்கு நீராடச் சென்ற உக்ரேனிய பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம்

January 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச்சென்ற வௌிநாட்டு பிரஜைகள் மூவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் இரு அதிகாரிகளால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button