இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியான தகவல்

January 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது

January 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாவோ சேதுங்  நினைவிடத்தில் ஜனாதிபதி மலர் அஞ்சலி

January 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு

January 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. புத்த மதத்தின் பாரம்பரிய அம்சங்கள் பலவற்றை கொண்ட இந்த வீடு, இலங்கைக்கு அருகிலுள்ள நாடொன்றிலிருந்து நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

தொடங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்

January 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கிறார்

January 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி : ஜனாதிபதி மாளிகைக்குள் விசாரணையாளர்கள்

January 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன்சக் இயோலை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீண்டும் உள்ளேநுழைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம்

January 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

January 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலாத்துறை அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி

January 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்திருநாளன்று, எனது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் : ஜனாதிபதி

January 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும் ‘உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவோம்

January 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம்:எலோன் மஸ்க்

January 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜேர்மனியில் பிப்ரவரி 23ம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி சார்பாக மீண்டும் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எலோன் மஸ்க் ஜேர்மன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம் 

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன விபத்தில் இருவர் பலி

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button