இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாத்தறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை மீட்பு

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெவினுவர பகுதியில் துப்பாக்கிச் சூடு மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெவினுவர, தல்பாவில பகுதியில் உலர் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரை குறிவைத்து நேற்று (12) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர் 

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் : வெளியாகியுள்ள புதிய தகவல்

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சில நேரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சில வாகனங்கள் 400 வீதம் அல்லது 500 வீதம் வரை வரிகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிபொருள் வரி தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிரம்பி வழியும் 27 நீர்த்தேக்கங்கள்

January 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்துவது : நிலாந்தன்

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த ஞாயிறுக் கிழமை, குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்ற,கலைத்தூது மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நினைவுப் பேருரை ஆற்றினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீண்டும் அரிசி இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டிற்கு மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று வர்த்தக, வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று (12) காலை மண்சரிவு ஏற்பட்டதால், பதுளை – கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆய்வுக் கப்பல்களுக்கான புதிய விதிகளுடன் செவ்வாய் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (14) பொங்கல் தினத்தன்று சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட அரச அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த இரண்டு வருடங்களில், பசுமை எரிசக்தி கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்யப்படும் பல சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button