தொற்றுநோய் போன்று பரவும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலியலாளர்கள் குறிப்பிடுவதை போன்று நீண்டகால தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் விவசாயிகள் முழுமையாக இல்லாதொழியும் என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
Read the rest of this entry »














