ஜனாதிபதி அநுரவின் பிறந்த நாள் இன்று

November 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம் இன்றாகும்.இவர் இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார்.அநுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றப் பத்திரிகைத் தாக்கல்: ரசியாவின் இந்திய ஆதரவுப் பின்னணி பற்றிய கேள்விகள்

November 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் மோசடி செய்ததாக உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான கௌதம் அதானி மீது நியூயோர்க் சமஸ்டி நீதிமன்றத்தில் (Federal Court) கடந்த புதன்கிழமை அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வருவார் : அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை

November 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆற்றில் வீழ்ந்த ஜீப், சகோதரர்கள் இருவரும் வண்டிக்குள் சிக்கிய நிலையில் பலி

November 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (23) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் இந்த ஜீப் வண்டி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

1996 வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்தானது

November 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மக்கள் காணும் கனவுகள் பொய்யாகிவிட கூடாது : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

November 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை தமிழர் கனடாவில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை

November 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கோடிக்கணக்கான பணம் மாயம்: பணிப்பெண் உள்ளிட்ட இருவர் கைது

November 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடே எதிர்ப்பார்க்கும் புதையல்

November 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

November 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலகின் முதல் மர செயற்கைக் கோள்: 50 வருட திட்டத்தில் உருவானது

November 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகின் முதல் மர செயற்கைக் கோள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.இச் செயற்கைக் கோள் கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனேடிய தமிழ் காங்கிரஸின் வாழ்த்து தமிழ் பிரிவினைவாதத்தை தூண்டுகிறது: தேசிய சுதந்திர முன்னணி

November 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளுக்கும், நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் இடமளிக்க கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

November 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி தீவிர முயற்சி : பேச்சுவார்த்தையில் மஹிந்த

November 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு நிச்சயம் இடமளிக்கும் அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நம்பிக்கை

November 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதற்கு அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம் என அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை ஆகியோர் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button