முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூவர் கைது

November 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம்

November 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் : நிபுணர்கள்

November 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம் இன்று

November 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையான் மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலை

November 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்பும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

November 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிக்வெல்ல-வலஸ்கல பகுதியில் துப்பாக்கி சூடு

November 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

டிக்வெல்ல-வலஸ்கல பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு மக்களின் காணிகளை விரைவாக விடுக்க நடவடிக்கை: அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர் என்கிறார் சதுரங்க அபேசிங்க

November 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மக்கள் எதிர்கொள்ள பிரச்சினைகள் நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும். அதனால் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் அளிக்கும். குறிப்பாக இன்னமும் விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 18 வயதான இளைஞன் வாளுடன் அட்டகாசம் புரிந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு : மூவர் படுகாயம்

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து சம்பவம் நேற்றியதினம் (19) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தெல்தெனிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த திகன, அளுத்வத்தைப் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிதி அமைச்சின் செயலாளராக மீண்டும் பணியைத் தொடங்கிய மகிந்த சிறிவர்தன

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மஹிந்த சிறிவர்தன இன்று மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார்.திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் : சுகாதார அமைச்சர் எடுத்த நடவடிக்கை

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவு : குஷானி ரோஹணதீர

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button