நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது : இலங்கைக்கான சீன தூதுவர்

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியினுள் கடும் முரண்பாடு

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியினுள் கடும் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் தற்போது அந்த ஆசனத்திற்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள்

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அனுர தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இராணுவ முகாமை அகற்றுமாறு உத்தரவு

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து, மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத் தர்களால் கேரள கஞ்சா பொதியுடன் நேற்று (18) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசியப் பட்டியல் விவகாரத்தில் கடும் குழப்பம் – ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மக்கள் சக்தியின் 43 உறுப்பினர்கள்: எதிர்க்கட்சி இருக்கைகளில்

November 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 159 பேருக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருக்கைகளை வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று 100 மில்லி மீற்றர் வரை பெய்யலாம்

November 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

November 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக. இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

17 வது பிரதமராக கடமைகளை ஆரம்பித்த ஹரினி

November 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்து தனது கடமைகளை ஆரம்பித்தார்.

AddThis Social Bookmark Button

நமது வெற்றி எவ்வளவு பெரியதோ, அதே போல பொறுப்பின் எடை அதே அளவானது : ஜனாதிபதி

November 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார் .எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஶ்ரீலங்கன் விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு

November 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் இலங்கை விமானங்கள் சிலவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிப்பு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

November 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு 

November 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமானது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button