இன்றையதினமும் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read the rest of this entry »November 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இன்றையதினமும் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read the rest of this entry »November 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.
Read the rest of this entry »November 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read the rest of this entry »November 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.
Read the rest of this entry »November 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனிதக் கழிவுகளை வீச முற்பட்ட நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Read the rest of this entry »November 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
Read the rest of this entry »November 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16) காலை கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பிரதம நீதியரசராக முர்து பெனாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சினைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அஹூபொடகம பிரதேசத்தில் , உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அநுராதபுரம், ஹபரணை, பெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »November 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
Read the rest of this entry »