யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் : கதறும் குடும்பம்

November 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிர் மாய்த்துள்ளார். மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்

November 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காசாவில் 44 நாட்களில் சுமார் 500 முறை இஸ்ரேல் போர் நிறுத்த மீறல்: 342 பேர் பலி

November 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கடந்த 44 நாட்களில் இஸ்ரேல் குறைந்தது 497 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதோடு நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலக ம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரவின் 56வது பிறந்த நாள் இன்று

November 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake ) இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம் நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட வாகனம் : பொலிஸார் குவிப்பு

November 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்றுகணக்கில் கூடி நேற்றையதினம் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை

November 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்

November 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடுகண்ணாவை மண்சரிவு : மூடப்படும் கொழும்பு – கண்டி பிரதான வீதி

November 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கேகாலை, பஹல கடுகண்ணாவை பகுதியில் சனிக்கிழமை (22) ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சீரமைப்பு பணிகளில் பெரகலை இராணுவ முாமிலுள்ள இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று பல இடங்களில் 100 மி.மீ கன மழை

November 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டைட்டானிக் பயணியின் கைக்கடிகாரம் ஏலத்தில் சாதனை

November 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த பெரும் பணக்காரப் பயணியொருவரின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கைக்கடிகாரம் ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்த கைக்கடிகாரமானது 1.78 மில்லியன் பவுண்ஸ்களுக்கு விற்பனையாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு

November 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் (23) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீங்கள் ‘ஆம்’ என்று மட்டும் சொன்னால் போதும் இந்திய வம்சாவளி மேயரிடம் சமாதானமான ட்ரம்ப்

November 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ ‘பாசிஸ்ட்’ என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என ட்ரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூயார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என ட்ரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடி தாக்குதல் : பலர் காயம்

November 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு

November 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் : நாமல்

November 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button