கொழும்பு மாவட்டத்தில் 2,30982 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள் : சிறைச்சாலை ஆணையாளர்

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர். பாதாளக் குழுக்கள் செயற்பாடுகளில் தென்மாகாணம் முன்னிலையில் உள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய உதவியில் கிழக்கில் 33 அபிவிருத்தி திட்டங்கள்

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்தியாவின் உதவியில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இது குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்தாகவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2026 இல் இலங்கையின் பொருளாதாரம் – IMF இன் கணிப்பு

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம் தொடர்பான விதிகள் விவசாயிகளை அநாதரவத்திற்கு தள்ளியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோந்தா சூறாவளி கரையை கடந்தது

October 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (27) மாலை அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொதுச் சொத்துதுஷ்பிரயோகம் : ரணிலுக்கு எதிரான விசாரணை நாளை

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு நாளை (29.10.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பூஸ்ஸ சிறையில் அதிகளவான கைப்பேசிகள் மீட்பு

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபான வரி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பு

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் கைது

October 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

October 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button