வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா’ கடற்றொழிலாளர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை

October 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மோதல் பணிப்பெண்களை தாக்கிய சவூதி நாட்டவர்

October 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை?

October 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜகத் வித்தான மீதான உயிர் அச்சுறுத்தல் : திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடனான தொடர்பே காரணம் : பொலிஸ்மா அதிபர்

October 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்குக் காரணம் அரசியல் காரணங்கள் அல்ல என்றும், மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே காரணம் என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டு – ஏறாவூரில் பெண் வியாபாரி ஒருவர் ஜஸ் போதைப்பொருள் மற்றும் 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம்  மீட்பு

October 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

R பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரத்மலானையில் வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெலிகம துப்பாக்கிதாரி கைது

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவுக்கு மேலும் 10 சதவீத மேலதிக வரியை விதித்த ட்ரம்ப்

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் காட்டும், வரிவிதிப்புகளுக்கு எதிரான விளம்பரம் ஒன்றை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளைத் தாம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் : நிபந்தனைகள்

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

October 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு

October 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை அரசு தனது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய நீண்டகால குடியிருப்பு திட்டமான கோல்டன் விசா திட்டத்தை அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதாள குழுக்களுடன் தொடர்புடையோரின் பெயர் விபரம் விரைவில்

October 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது : எம்.ஏ.சுமந்திரன்

October 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button