சர்வதேச குழந்தைகள் மற்றும் முதியோர் தினம் இன்று

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது.”அன்பால் பாதுகாக்கவும் – உலகை வெல்வதற்கு” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ” தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை மாணவர்களுக்கு Gemini மற்றும் AI கருவிகள் இலவசம்

September 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை மாணவர்களுக்கு Google அதன் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ‘Gemini’ உள்ளிட்ட AI தொழில்நுட்ப சேவைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

September 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது

September 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

AddThis Social Bookmark Button

காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம்

September 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

September 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்சார சபையின் நட்டம் தொடர்பில் கோப் குழு வௌியிட்ட தகவல்

September 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சாரசபை 594,368 மில்லியன் ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை : ஜனாதிபதி

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காருடன் நேருக்கு நேர் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் பலி

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுப்பிட்டி – கடுவெல வீதியின் தலஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் : பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டை திரைப்படம் போலவேதான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏங்கேயோ ஓரிடத்தில் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பார்த்து எமது மக்களும் திருடர்களைக் கைது செய்கின்றாரகள், திருடர்களை சிறையிலே அடைத்து விடுகின்றார்கள் என சந்தோசப்படுகின்றார்கள். அது எங்களுக்கும் சந்தோசம்தான் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிகளவு போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் மேல் மாகாண மாணவர்கள்

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் பல்வேறு பகுதிகளில்இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 05 வயது சிறுமி உள்ளிட்ட அறுவர் உயிரிழப்பு

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 05 வயது சிறுமி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அறுவர் உயிழந்தனர். ஜா-எல-மினுவங்கொட வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவங்கொட திசை நோக்கிச் சென்ற கார், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று உலக இதய தினம்

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய காரணமாக இதய நோய் கருதப்படும் நிலையில், உலக இதய தின அறிவிப்பு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button