ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையை தோற்கடிக்க ஒன்றிணைவோம்:சஜித் பிரேமதாச

September 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கறுப்பு பணத்திற்காகவும், கூலிக் கொலைகளுக்கும் பாதாள குழுக்களை அரசியல் புள்ளிகள் பயன்படுத்தியுள்ளனர் : நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த கால இலங்கை அரசியலில் சட்ட விரோத,சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் சட்டரீதியான அரசியவாதிகள் பலரும் கலப்படமாகிச் செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐஸ் உற்பத்தி செய்ததாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று சுற்றி வளைப்பு : வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிகம பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெத்தம்பெட்டமைனும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த அரசாங்கம் ஒரு கையாளாகாத அரசாங்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ​​

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் : இருவர் கைது

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்தெரியவருகையில்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில் நேற்று (20) வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல சுகாதார அமைச்சர் : நளிந்த ஜயதிஸ்ஸ

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாறுவேடத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண நடவடிக்கை

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாறுவேடமிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.குற்றவாளிகள் அல்லது தீவிரவாத சக்திகள் பாதுகாப்புப் படை சீருடையில் மாறுவேடமிட்டு சட்டவிரோத செயல்களைச் செய்ய முயற்சிப்பதைத் தவிர்க்க,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமைச்சர் பிமல் ரத்நாயக்க சாரதிகளுக்கு விடுத்த எச்சரிக்கை

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ‘பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை

September 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் இன்று விசேட அறிவிப்பு

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலஸ்தீனக் கொடியை உடையாக அணிந்த நெதர்லாந்து எம்.பி

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் பலஸ்தீனக் கொடியை அணிந்து வந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜேர்மன் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சி

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசியக் கட்சி இன்று (20) அதன் 79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button