விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் AI காணொளி : CID யில் முறைப்பாடு

August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மொனராகலை வெலியாயாவில் பஸ் விபத்து : ஒருவர் பலி, 22 பேருக்கு காயம்

August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரதமர் பதவியில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஹரிணி

August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

“ தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக் களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக பரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை என அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் : புடின் சந்திப்பு

August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

August 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை இளைஞர்கள் இருவர் தமிழகத்தில் கைது

August 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை இளைஞர்கள் இரண்டு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே கைதாகியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக ஒரு குழுவினர் செயல்படுகின்றனர் : கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

August 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பு, மாங்காடு பகுதியில் விபத்து: இருவர் படுகாயம்

August 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். பல்கலைக்கழகத்தில் செஞ்சோலைப் படுகொலை 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

August 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு : சி.வி.கே. சிவஞானம்

August 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனுராதபுரத்தில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு

August 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

28 வயது இளைஞனை, 26 வயது இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்

August 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர், பொலிஸாரினால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு : வௌியான மேலதிக தகவல்கள்

August 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button